கடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை
04-06-2018
கடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம்.
அழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை அந்த இடத்தை மேலும் அழகாக்கியது. அந்த ரம்மியமான சூழ்நிலை எங்களுக்கு மிகவும் கவர்ந்தது.
சில புகைபடங்களை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் விளையோடினோம். அந்த விளையாட்டினால் நாங்கள் சிறு வயதுக்கு சென்றோம் என்றே சொல்லலாம். அவ்வளவு மகிழ்ச்சி.
சிறுவயதில் விளையாடிய ஆபியம் மணியாபியம் மற்றும் ஓடுவது ஆகிய விளையாட்டை நாங்கள் அங்கு விளையாடினோம். அந்த விளையாட்டுகள், எங்களைச் சிறுவயதுக்கே அழைத்துக்கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அவ்வளவு இனிமை.
ஆபியம் மணியாபியம்
ஓடுவது
அருமையான மதிய உணவு மற்றும் அழகிய மாலை போழுது இப்படியாக எங்கள் பயணம் இனிதே இருந்தது. அந்த அழகிய கடற்கரையை விட்டு வருவதற்கு மணம் இல்லாமல் பிறியா விடைகொடுத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.
குறிப்பு
அந்த கிரமத்தை சுற்றியுள்ள மக்கள், மாலை பொழுதை கடற்கரையில் இனிமையாக குடும்பத்துடன் கழிக்கிறார்கள். சிதம்பரம் வழியாக சென்றால் நீங்களும் அந்த இடத்தை சென்று பார்க்களாம்.
நன்றி…
தாஜூதீன்
Nice memories sir… Can’t forget that moment…
LikeLiked by 1 person
Niiice👍👍
LikeLiked by 1 person
Superb sir
LikeLiked by 1 person
Great videos…Thaj
Only these are the memories we leave here in this planet…
Keep rocking always…
…RAJESH
LikeLiked by 1 person
Super sir, I missed.
LikeLiked by 1 person
Sema, sir…
LikeLiked by 1 person
Sema, sir!
LikeLiked by 1 person
Super sir keep rocking😊😊
LikeLiked by 1 person
Superb sir. Waiting for next trip
LikeLiked by 1 person
Super
LikeLiked by 1 person
Super sir…. ஆபியம் ultimate💐
LikeLiked by 1 person
Super sir… ஆபியம் ultimate💐
LikeLiked by 1 person
Sir, super enjoyment…non-stop laughing “aabiyam” game
LikeLiked by 1 person
Superb sir, you are enjoying a lot sir
LikeLiked by 1 person
Nice trip sir.
LikeLiked by 1 person