இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈகைப் பெருநாளை (ரமலான்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு புனிதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு (பகல் முழுவதும் விரதம்) நோற்று, அதிகமான […]