நம்முடைய அடுத்த தலைமுறை தண்ணீர் இன்றி தவிக்கும் என்று நினைத்த நமக்கு, நம் தலைமுறையிலேயே தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தண்ணீர்! அனைவருக்கும் அதன் அருமையை […]