Skip to content

Month: May 2020

நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை

மக்களே மிகக் கவனமாக கேளுங்கள், ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது. மக்களே இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாக கருதுவதுபோல் உங்களில் […]

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

25-05-2020 இன்று ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். திருக்குரான் அருளிய ரமலான் மாதத்தில், 30 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து, அதனை கொண்டாடும் விதமாக ஈகைத் திருநாள் கொண்டாடும் […]

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்

03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு […]

கோவிட்-19 – உதவும் கரங்கள்…

கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை […]