29-08-2020 கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு ஆளுமைகளின் மரணங்கள், திருக்கனூர் கிராமத்தையே மிகவும் சோகத்தில் ஆழ்தியிருக்கிறது. ஒன்று, அமீர்சாப் என்று அழைக்கப்படும் மாலிக் சாப் அவர்களின் மரணம். இரண்டு என்னுடைய நண்பர் நிசாம் அவர்களின் அண்ணன் ஹனஸ் பாய் (அல்லாபிச்சை) அவர்களின் […]