


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020
அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன்

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு
#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் […]

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்அவர்களின் அறிக்கை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்திய அரசியலை ஆதிக்கம் செய்துவந்ததும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததுமான பாபர் மசூதி – ராம ஜன்மபூமி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் […]

விமான நிலையங்களில் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்பாடுக்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்? – ஆனந்த மஹிந்திரா
இந்தியாவில் இருந்து செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் சக்கர நாற்காலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று கண்டுபிடிக்க முயற்சியுங்கள். 1. மற்றவர்களை விட வயதான இந்தியவர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்களா?2. இந்தியாவில் பலவீனமான மக்கள் […]

6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு – அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம்
இந்தியாவில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் தங்களின் வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் ஆயிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் தொடர்புடைய துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகியா துறைகளில் கனிசமாக வேலை […]

RCEP – மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் – சோனிய காந்தி எதிர்ப்பு
மண்டல அளவிலான விரிவான பொருளாதார ஒப்பந்தம் (RCEP – Regional Comprehensive Economic Partnership) தாய்லாந்தில் கையெழுத்தாக உள்ளதுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 16 ஆசிய நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தகம் இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும், இதனால் […]

பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த்
என் மகன் தமீமிடம் (வயது 7), குழந்தையின் (சுஜித்) இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கேட்டேன் அதற்கு தமீம் யோசிக்காமல், அவனுடைய அம்மா அப்பா தான் என்றான். ஏன்? என்றேன் அவர்கள் தானே அவனை வெளியே விளையாட விட்டார்கள் என்றான். […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு
திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை […]