


மோடி மற்றும் அமித் ஷா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு மாபெரும் வெற்றி
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க்கிறது அதுவும் முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மோடி மற்றும் அமித் ஷா […]

என்ன செய்யமுடியும்! – ஆழி செந்தில்நாதன்
தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே […]

நேற்று அதிமுக, இன்று திமுக!
கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் […]

தலைப்புச் செய்தி – மநீம தலைவர் கமலஹாசன்
இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சால் இன்று தலைப்புச் செய்தியாக இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேல்தல் பிரச்சாரத்தின் […]

மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இன்று நடந்த பரபரப்பான ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]

டீசல் கார் உற்பத்தியை நிறுத்த மாருதி சுசூகி முடிவு
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் மாசு வெளியீடு கட்டுப்பாடு விதிமுறையால் டீசல் கார்கள் உற்பத்தி செய்ய அதிக செலவுகளை ஏற்படுத்தும். ஆகையினால் […]

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி
நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, […]

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். பொதுத் […]