


நாவல் மரம்
எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள நாவல் மரம். பசுமையான தோற்றத்தில் இருந்த மரம். இன்று அதன் கிளைகளை இழந்து காட்சி தருகிறது. காலை எழுந்தவுடன், இந்த மரத்தில் இருந்த நாவல் பழங்களை ரசித்து உண்ணும் அணில்களை […]

தேர்தல் வருகிறது – நில் கவனி செல்
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அநேகமாக அனைவருக்கும் தெரிய ஆரம்பித்துள்ளது. பல மாடல்கள் தமிழ்நாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. வரும் சட்டசபை தேர்தல் அனைத்துக் கட்சிக்கும் மிகவும் சவாலாக இருக்கும். அதுவும் இந்த தேர்தல் மதம், […]

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
25-05-2020 இன்று ஈகைத் திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். திருக்குரான் அருளிய ரமலான் மாதத்தில், 30 நாட்களும் உண்ணா நோன்பு இருந்து, அதனை கொண்டாடும் விதமாக ஈகைத் திருநாள் கொண்டாடும் […]

கோவிட்-19 – எச்சரிக்கையுடன் கூடிய ஓர் வேண்டுகோள்
03-05-2020 தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கோவிட்-19 நோயினால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படியிருந்தும் அரசுகள் (மத்திய மற்றும் மாநில) தாங்கள் பிறப்பித்த ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்வது என்கின்ற முடிவினை எடுத்துள்ளார்கள். இந்த முடிவு […]

கோவிட்-19 – உதவும் கரங்கள்…
கோவிட்-19 நமக்கு அதிகம் பாதிப்பினை கொடுத்துக்கொண்டு இருக்கும் இதே வேலையில் பலர் அவர்களின் தனிபட்ட உதவிக் கரங்களை மக்களுக்கு நீட்டியுள்ளார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய கிராமம் திருக்கனூரில் இதனை போன்று ஒரு உதவியை திரு. நாசர் அவர்களின் மகன் என்னுடயை […]

இந்தியாவின் பண மதிப்பு – நான்காமிடம்!
ஆசிய கண்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக சீனாவுக்கு அடுத்து நம் நாடுதான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இன்று (21-04-2020), டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானுக்கு அடுத்த நாடாக இந்தியா […]

கோவிட்-19 – மருத்துவர்களை காப்போம்!
கோவிட்-19, இந்த நோய் நம் கண்னுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் பாதிப்பு மிகவும் கொடுமையாக நமக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த நோய் தொற்றினால் உடனடியாக மரணம் இல்லை என்றாலும், இந்த நோய் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் […]

தேமுதிகவின் இன்றைய நிலை
10.03.2020 மாநிலங்களவைக்கு அறிவித்துள்ள அதிமுக வேட்பாளர்களில் தேமுதிக கட்சிக்கு இடமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் அனைத்து வேட்பாளர்களும் அதிமுகவின் தொண்டனையே வேட்பாளராக அறிவித்து இருப்பார். ஆனால் இன்று 2 வேட்பாளர்களை அதிமுக தன்வசம் வைத்துக்கொண்டு, ஒன்றை ஜிகே வாசனுக்கு […]