Skip to content

Category: தலையங்கம்

குழந்தைகளின் எதிர்காலம் …

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய […]

பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு

#AyodhyaVerdict நேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் […]

ஆழ்துளை கிணறு – குழந்தைகளின் சாபக்கேடு

திருச்சியில் உள்ள மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க இரவு பகல் பாராமல் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது குழந்தை சுஜித்தை மீட்டுவிடுவார்கள் என்று அனைத்து தரப்பு மக்களுடன் நாமும் நம்பிக்கையுடன் காத்து கொண்டிருக்கிறோம். ஆழ்துளை […]

தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக […]

தண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்!

நம்முடைய அடுத்த தலைமுறை தண்ணீர் இன்றி தவிக்கும் என்று நினைத்த நமக்கு, நம் தலைமுறையிலேயே தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தண்ணீர்! அனைவருக்கும் அதன் அருமையை […]

நீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்?

இன்று மருத்துவ மற்றம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 75,000 மாணவர்கள் நீட் […]

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈகைப் பெருநாளை (ரமலான்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு புனிதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு (பகல் முழுவதும் விரதம்) நோற்று, அதிகமான […]

என்ன செய்யமுடியும்! – ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள். சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது? இங்கே […]